Newsletter
செய்தி மடல் >
செய்திமடல் பார்க்க முடியவில்லையா? ஆன்லைனில் காணவும் செய்தி மடல் 18052024 18/05/2024 எல்லாமே நீர்த்துப் போய்விட்டது, இனி வாழ்க்கையில் ஒன்றுமில்லை என்று தோன்றினாலும், வாழ்க்கை எப்பொழுதும் வாழத் தகுந்தது, காரணம், எதிர்காலத்திற்கான நம்பிக்கை அதில் ... நம் வாழ்வில், நம் எதார்த்தங்களில், நமது நாடுகளில், நாம் எப்போதும் பதட்டங்கள் மற்றும் மோதல்களுடன் வாழ வேண்டியிருக்கும் : திருத்தந்தை பிரான்சிஸ் கிறிஸ்தவ வாழ்வின் துவக்கமே கடவுளுடன் ஆன சந்திப்புடன் துவங்குகிறது. இது நம்மைத் தேடி வந்து நம்மை அவரின் உறவில் இணைய அழைப்பு விடுக்கும் கடவுளைச் சார்ந்தது. அமைதி, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் ஆட்சி செய்யும் உலகத்தை உருவாக்க திறமைகளையும் கொடைகளையும் பிறருக்காகத் தருவோம். வெரோனா நகர் சிறைக்கைதிகளோடு இணைந்து மதிய உணவை அருந்தியதோடு, ஏறக்குறைய 2 மணி 45 நிமிடங்களை அவர்களோடு செலவிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். தடம் தந்த தகைமை மக்கள் நகர்வாயிலில் அவனை மிதித்துப் போடவே, அவன் இறந்து போனான். இவ்வாறு, கடவுளின் அடியவரான எலிசா தன்னிடம் வந்த அரசனுக்கு அறிவித்தபடியே நடந்தது. வலைதளத்திற்குச் செல் www.vaticannews.va |